வ – முதல் சொற்கள், திருக்கோவையார் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வகிர் 2
வகிர்_கண்ணி 1
வகை 4
வகையே 3
வங்கம் 1
வசிக்கின் 1
வசை 1
வஞ்சனையே 1
வஞ்சி 3
வஞ்சித்து 1
வஞ்சியும் 1
வஞ்சினமும் 1
வட்கார் 1
வட்கி 1
வட 3
வடம் 2
வடமீனும் 1
வடி 3
வடி_கண்ணி 1
வடிக்கு 1
வடித்து 1
வடிவு 2
வடிவே 1
வடுத்தன 1
வடுத்தான் 1
வண் 17
வண்டல் 2
வண்டானங்களே 1
வண்டினம் 3
வண்டு 13
வண்டுகாள் 1
வண்ண 3
வண்ணர் 1
வண்ணவண்ண 1
வண்ணன் 2
வணங்க 3
வணங்கலர் 3
வணங்கா 1
வணங்கு 1
வணங்கும் 3
வந்த 8
வந்தது 3
வந்தமையான் 1
வந்தவாறு 2
வந்தன 1
வந்தனன் 1
வந்தார் 3
வந்தால் 4
வந்தான் 1
வந்திக்கும் 1
வந்திடின் 2
வந்தித்தல் 1
வந்தித்து 1
வந்து 36
வந்துவந்தே 1
வந்தோர் 1
வம்பு 1
வய 1
வயம் 2
வயல் 7
வயிர் 1
வர 10
வரகுணண் 1
வரகுணன் 1
வரதம் 1
வரம் 2
வரம்பு 2
வரல் 3
வரவு 1
வரற்பாற்றன்று 1
வரன் 1
வரால் 1
வரி 5
வரி_கண்ணியை 1
வரி_வளையே 1
வரிப்பந்து 1
வரின் 2
வரினும் 1
வரு 2
வருக்கை 1
வருக 3
வருங்கள் 1
வருட்டி 1
வருட்டின் 1
வருத்தம் 1
வருத்துவ 1
வருந்த 1
வருந்தல் 1
வருந்தாவகை 1
வருந்தும் 2
வருந்தேல் 1
வருநாள் 1
வரும் 20
வருமால் 1
வருமே 1
வருமோ 1
வருவது 3
வருவர் 1
வருவன் 1
வருவன 1
வருவான் 1
வருவித்த 1
வரை 22
வரை-வாய் 3
வரை_மகளிர் 1
வரையாவிடின் 1
வரையிடத்தே 1
வரையின் 1
வரையே 3
வரையோ 1
வரைவாய் 1
வரைவு 1
வல் 1
வல்சியின் 2
வல்லள்-கொல் 1
வல்லளோ 1
வல்லன 1
வல்லி 6
வல்லியின் 2
வல்லை 1
வல்லையேல் 1
வல்லோன் 1
வல 2
வலக்காரங்கள் 1
வலம் 1
வலம்கொள்வன் 1
வலம்புரியின் 1
வலியது 1
வலை 1
வழங்கா 3
வழங்கு 1
வழங்கும் 2
வழங்கேல் 1
வழி 2
வழிநிற்கும் 1
வழிபாடுசெய்தாற்கு 1
வழியும் 1
வழியே 1
வழுத்தா 2
வழுத்தார் 1
வழுத்தாவரு 1
வழுத்துநர் 1
வழுத்தும் 2
வழுவா 1
வள் 3
வள்ளல் 3
வள்ளலே 3
வள்ளலையே 2
வள்ளி 1
வள்ளை 1
வள 3
வளம் 4
வளர் 25
வளர்க்கும் 1
வளர்கின்றதே 1
வளர்த்த 1
வளர்ந்த 2
வளர்ப்பான் 1
வளரும் 1
வளவிய 1
வளாய் 1
வளை 9
வளைக்கே 1
வளைத்த 4
வளைத்து 2
வளைத்துவைத்து 1
வளைய 1
வளையா 1
வளையீர் 1
வளையே 4
வற்றாது 1
வற்றும் 1
வறிதே 1
வறியார் 1
வன் 7
வன்னி 1
வன 1
வனசங்கள் 1
வனத்து 1
வனத்தே 1

வகிர் (2)

வடுத்தான் வகிர் மலர்_கண்ணிக்கு தக்கின்று தக்கன் முத்தீ – திருக்கோ:226/1
வடுத்தன நீள் வகிர்_கண்ணி வெண் நித்தில வாள் நகைக்கு – திருக்கோ:267/1
மேல்


வகிர்_கண்ணி (1)

வடுத்தன நீள் வகிர்_கண்ணி வெண் நித்தில வாள் நகைக்கு – திருக்கோ:267/1
மேல்


வகை (4)

உளம் ஆம் வகை நம்மை உய்ய வந்து ஆண்டு சென்று உம்பர் உய்ய – திருக்கோ:22/1
சென்று அங்கு இடைகொண்டு வாடா வகை செப்பு தே_மொழியே – திருக்கோ:268/4
தெருட்டின் தெளியலள் செப்பும் வகை இல்லை சீர் அருக்கன் – திருக்கோ:270/2
என் கடை-கண்ணினும் யான் பிற ஏத்தா வகை இரங்கி – திருக்கோ:298/1
மேல்


வகையே (3)

மற்றொன்று சிந்திப்பரேல் வல்லளோ மங்கை வாழ் வகையே – திருக்கோ:178/4
அழுங்கு உலை வேல் அன்ன கண்ணிக்கு என்னோ நின் அருள் வகையே – திருக்கோ:250/4
வருந்தும் மட நெஞ்சமே என்ன யாம் இனி வாழ் வகையே – திருக்கோ:272/4
மேல்


வங்கம் (1)

வங்கம் மலி கலி நீர் தில்லை வானவன் நேர்வருமே – திருக்கோ:85/4
மேல்


வசிக்கின் (1)

வருட்டின் திகைக்கும் வசிக்கின் துளங்கும் மனம் மகிழ்ந்து – திருக்கோ:270/1
மேல்


வசை (1)

தென் மா திசை வசை தீர்தர தில்லை சிற்றம்பலத்துள் – திருக்கோ:338/1
மேல்


வஞ்சனையே (1)

வருந்தேல் அது அன்று இதுவோ வருவது ஒர் வஞ்சனையே – திருக்கோ:394/4
மேல்


வஞ்சி (3)

வளம் மா பொதும்பரின் வஞ்சித்து நின்ற ஒர் வஞ்சி மருங்குல் – திருக்கோ:22/3
வடி கண் இவை வஞ்சி அஞ்சும் இடை இது வாய் பவளம் – திருக்கோ:32/1
நாமே நடக்க ஒழிந்தனம் யாம் நெஞ்சம் வஞ்சி அன்ன – திருக்கோ:344/3
மேல்


வஞ்சித்து (1)

வளம் மா பொதும்பரின் வஞ்சித்து நின்ற ஒர் வஞ்சி மருங்குல் – திருக்கோ:22/3
மேல்


வஞ்சியும் (1)

எழில் வாய் இள வஞ்சியும் விரும்பும் மற்று இறை குறை உண்டு – திருக்கோ:94/1
மேல்


வஞ்சினமும் (1)

தீர்த்தர் அங்கன் தில்லை பல் பூம் பொழில் செப்பும் வஞ்சினமும்
ஆர்த்தர் அங்கம் செய்யுமால் உய்யுமாறு என்-கொல் ஆழ் சுடரே – திருக்கோ:187/3,4
மேல்


வட்கார் (1)

வரை அன்று ஒருகால் இரு கால் வளைய நிமிர்த்து வட்கார்
நிரை அன்று அழல் எழ எய்து நின்றோன் தில்லை அன்ன நின் ஊர் – திருக்கோ:152/1,2
மேல்


வட்கி (1)

வான் உழை வாள் அம்பலத்து அரன் குன்று என்று வட்கி வெய்யோன் – திருக்கோ:116/1
மேல்


வட (3)

மாணிக்க கூத்தன் வட வான் கயிலை மயிலை மன்னும் – திருக்கோ:23/2
மாது இடம் கொண்டு அம்பலத்து நின்றோன் வட வான் கயிலை – திருக்கோ:138/1
பொன் போல் புரிசை வட வரை காட்ட பொலி புலியூர் – திருக்கோ:222/2
மேல்


வடம் (2)

வடம் ஆர் முலை மடவாய் வந்து வைகிற்று இ வார் பொழிற்கே – திருக்கோ:120/4
தகிலும் தனி வடம் பூட்ட தகாள் சங்கரன் புலியூர் – திருக்கோ:165/2
மேல்


வடமீனும் (1)

கற்பு அந்தி வாய் வடமீனும் கடக்கும் படி கடந்தும் – திருக்கோ:305/3
மேல்


வடி (3)

வடி கண் இவை வஞ்சி அஞ்சும் இடை இது வாய் பவளம் – திருக்கோ:32/1
மணம் தாழ் பொழில்-கண் வடி கண் பரப்பி மட பிடி வாய் – திருக்கோ:34/3
சிலம்பா வடி_கண்ணி சிற்றிடைக்கே விலை செப்பல் ஒட்டார் – திருக்கோ:197/3
மேல்


வடி_கண்ணி (1)

சிலம்பா வடி_கண்ணி சிற்றிடைக்கே விலை செப்பல் ஒட்டார் – திருக்கோ:197/3
மேல்


வடிக்கு (1)

வடிக்கு அலர் வேல்_கண்ணி வந்தன சென்று நம் யாய் அறியும் – திருக்கோ:291/3
மேல்


வடித்து (1)

வடித்து ஏர் இலங்கு எஃகின் வாய்க்கு உதவா மன்னும் அம்பலத்தோன் – திருக்கோ:216/2
மேல்


வடிவு (2)

தேவரில் பெற்ற நம் செல்வ கடி வடிவு ஆர் திருவே – திருக்கோ:14/1
வடிவு ஆர் வயல் தில்லையோன் மலயத்து-நின்றும் வரு தேன் – திருக்கோ:139/1
மேல்


வடிவே (1)

அயில் இது அன்றே இது அன்றே நெல்லில் தோன்றும் அவன் வடிவே – திருக்கோ:285/4
மேல்


வடுத்தன (1)

வடுத்தன நீள் வகிர்_கண்ணி வெண் நித்தில வாள் நகைக்கு – திருக்கோ:267/1
மேல்


வடுத்தான் (1)

வடுத்தான் வகிர் மலர்_கண்ணிக்கு தக்கின்று தக்கன் முத்தீ – திருக்கோ:226/1
மேல்


வண் (17)

மயிலை சிலம்ப கண்டு யான் போய் வருவன் வண் பூம் கொடிகள் – திருக்கோ:30/3
காவி நின்று ஏர்தரு கண்டர் வண் தில்லை கண் ஆர் கமல – திருக்கோ:41/1
மலை கீழ் விழ செற்ற சிற்றம்பலவர் வண் பூம் கயிலை – திருக்கோ:59/3
தான் நுழையா இருளாய் புறம் நாப்பண் வண் தாரகை போல் – திருக்கோ:116/2
விண் தலை யாவர்க்கும் வேந்தர் வண் தில்லை மெல்லம் கழி சூழ் – திருக்கோ:177/1
மாவை வந்து ஆண்ட மெல்நோக்கி-தன் பங்கர் வண் தில்லை மல்லல் – திருக்கோ:200/1
இறை வில் குலா வரை ஏந்தி வண் தில்லையன் ஏழ் பொழிலும் – திருக்கோ:266/3
மல் ஆர் கழல் அழல் வண்ணர் வண் தில்லை தொழார்கள் அல்லால் – திருக்கோ:271/3
வான் அமர் வெற்பர் வண் தில்லையின் மன்னை வணங்கலர் போல் – திருக்கோ:274/3
கள் இனம் ஆர்த்து உண்ணும் வண் கொன்றையோன் தில்லை கார் கடல்-வாய் – திருக்கோ:295/1
கார் இயல் கண்டர் வண் தில்லை வணங்கும் எம் காவலரே – திருக்கோ:301/4
மாது குலாய மெல் நோக்கி சென்றார் நமர் வண் புலியூர் – திருக்கோ:316/2
பணிவார் திறையும் பகைத்தவர் சின்னமும் கொண்டு வண் தேர் – திருக்கோ:330/3
விடை மணிகண்டர் வண் தில்லை மென் தோகை அன்னார்கள் முன் நம் – திருக்கோ:385/3
மது தங்கிய கொன்றை வார் சடை ஈசர் வண் தில்லை நல்லார் – திருக்கோ:396/3
மாறு ஊர் மழ விடையாய் கண்டிலம் வண் கதிர் வெதுப்பு – திருக்கோ:398/2
ஐயுறவாய் நம் அகன் கடை கண்டு வண் தேர் உருட்டும் – திருக்கோ:399/1
மேல்


வண்டல் (2)

வாள் அரி_கண்ணி கொண்டாள் வண்டல் ஆயத்து எம் வாள்_நுதலே – திருக்கோ:225/4
வண்டல் உற்றேம் எம்-கண் வந்து ஒரு தோன்றல் வரி வளையீர் – திருக்கோ:290/1
மேல்


வண்டானங்களே (1)

மன்னும் பகலே மகிழ்ந்து இரை தேரும் வண்டானங்களே – திருக்கோ:189/4
மேல்


வண்டினம் (3)

மை ஏர் குவளை கண் வண்டினம் வாழும் செந்தாமரை-வாய் – திருக்கோ:66/3
பாண் நிகர் வண்டினம் பாட பைம்பொன் தரு வெண் கிழி தம் – திருக்கோ:183/1
வண்டினம் மேவும் குழலாள் அயல் மன்னும் இ அயலே – திருக்கோ:302/4
மேல்


வண்டு (13)

வரும் கள் நனைய வண்டு ஆடும் வளர் இள வல்லி அன்னீர் – திருக்கோ:53/2
தாது ஏய் மலர் குஞ்சி அம் சிறை வண்டு தண் தேன் பருகி – திருக்கோ:82/1
வாய் வண்டு அனையது ஓர் நாவல் கனி நனி நல்க கண்டு – திருக்கோ:84/3
வண்டு ஆல் இயலும் வளர் பூம் துறைவ மறைக்கின் என்னை – திருக்கோ:105/3
கடிவார் களி வண்டு நின்று அலர் தூற்ற பெருங்கணியார் – திருக்கோ:139/2
கண் ஒக்குமேல் கண்டு காண் வண்டு வாழும் கரும்_குழலே – திருக்கோ:162/4
அகன் தாமரை அன்னமே வண்டு நீல மணி அணிந்து – திருக்கோ:184/2
வாயும் திறவாய் குழை எழில் வீச வண்டு ஓலுறுத்த – திருக்கோ:241/3
பட களியா வண்டு அறை பொழில் தில்லை பரமன் வெற்பின் – திருக்கோ:297/2
மட்டு அணிவார் குழல் வையான் மலர் வண்டு உறுதல் அஞ்சி – திருக்கோ:303/3
மல்லிகை போதின் வெண் சங்கம் வண்டு ஊத விண் தோய் பிறையோடு – திருக்கோ:364/3
தேன் வண்டு உறைதரு கொன்றையன் சிற்றம்பலம் வழுத்தும் – திருக்கோ:380/1
நான் வண்டு உறைதரு கொங்கை எவ்வாறு-கொல் நண்ணுவதே – திருக்கோ:380/4
மேல்


வண்டுகாள் (1)

சால தகாது கண்டீர் வண்டுகாள் கொண்டை சார்வதுவே – திருக்கோ:45/4
மேல்


வண்ண (3)

படை ஆர் கரும்_கண்ணி வண்ண பயோதர பாரமும் நுண் – திருக்கோ:136/1
வண்ண குவளை மலர்கின்றன சின வாள் மிளிர் நின் – திருக்கோ:162/3
சிற்றம்பலம் அனையாள் பரம் அன்று திண் கோட்டின் வண்ண
புற்று அங்கு உதர்ந்து நல் நாகொடும் பொன் ஆர் மணி புலம்ப – திருக்கோ:346/2,3
மேல்


வண்ணர் (1)

மல் ஆர் கழல் அழல் வண்ணர் வண் தில்லை தொழார்கள் அல்லால் – திருக்கோ:271/3
மேல்


வண்ணவண்ண (1)

வை கொண்ட ஊசி கொல் சேரியில் விற்று எம் இல் வண்ணவண்ண
பொய் கொண்டு நிற்கல் உற்றோ புலை ஆத்தின்னி போந்ததுவே – திருக்கோ:386/3,4
மேல்


வண்ணன் (2)

வண்ணன் சிவன் தில்லை மல் எழில் கானல் அரையிரவின் – திருக்கோ:256/2
தேன் திக்கு இலங்கு கழல் அழல் வண்ணன் சிற்றம்பலத்து எம் – திருக்கோ:325/1
மேல்


வணங்க (3)

மூவாயிரவர் வணங்க நின்றோனை உன்னாரின் முன்னி – திருக்கோ:72/2
வாழி இ மூதூர் மறுக சென்றாள் அன்று மால் வணங்க
ஆழி தந்தான் அம்பலம் பணியாரின் அரும் சுரமே – திருக்கோ:230/3,4
தே மாம் பொழில் தில்லை சிற்றம்பலத்து விண்ணோர் வணங்க
நாம் ஆதரிக்க நடம் பயில்வோனை நண்ணாதவரின் – திருக்கோ:263/1,2
மேல்


வணங்கலர் (3)

வான் அமர் வெற்பர் வண் தில்லையின் மன்னை வணங்கலர் போல் – திருக்கோ:274/3
வன்னி வளைத்த வளர் சடையோனை வணங்கலர் போல் – திருக்கோ:317/2
மருந்து ஏர் அணி அம்பலத்தோன் மலர் தாள் வணங்கலர் போல் – திருக்கோ:329/2
மேல்


வணங்கா (1)

அலரை பொறாது அன்று அழல் விழித்தோன் அம்பலம் வணங்கா
கலரை பொறா சிறியாள் என்னை-கொல்லோ கருதியதே – திருக்கோ:367/3,4
மேல்


வணங்கு (1)

அடி சந்த மா மலர் அண்ணல் விண்ணோர் வணங்கு அம்பலம் போல் – திருக்கோ:32/3
மேல்


வணங்கும் (3)

நடன் நாம் வணங்கும் தொல்லோன் எல்லை நான்முகன் மால் அறியா – திருக்கோ:77/1
கொழு வார் தினையின் குழாங்கள் எல்லாம் எம் குழாம் வணங்கும்
செழு வார் கழல் தில்லை சிற்றம்பலவரை சென்று நின்று – திருக்கோ:142/2,3
கார் இயல் கண்டர் வண் தில்லை வணங்கும் எம் காவலரே – திருக்கோ:301/4
மேல்


வந்த (8)

மாற்றேன் என வந்த காலனை ஓலமிட அடர்த்த – திருக்கோ:150/1
மை வந்த கோன் தில்லை வாழ்த்தார் மனத்தின் வழுத்துநர் போல் – திருக்கோ:212/3
மொய் வந்த வாவி தெளியும் துயிலும் இ மூதெயிலே – திருக்கோ:212/4
கயல் வந்த கண்ணியர் கண் இணையால் மிகு காதரத்தான் – திருக்கோ:381/1
மயல் வந்த வாட்டம் அகற்றா விரதம் என் மா மதியின் – திருக்கோ:381/2
அயல் வந்த ஆடு அரவு ஆடவைத்தோன் அம்பலம் நிலவு – திருக்கோ:381/3
புயல் வந்த மா மதில் தில்லை நல் நாட்டு பொலிபவரே – திருக்கோ:381/4
வயம் தலை கூர்ந்து ஒன்றும் வாய்திறவார் வந்த வாள் அரக்கன் – திருக்கோ:383/2
மேல்


வந்தது (3)

என் அறிவால் வந்தது அன்று இது முன்னும் இன்னும் முயன்றால் – திருக்கோ:49/1
மருங்கண் அனையது உண்டோ வந்தது ஈங்கு ஒரு வான் கலையே – திருக்கோ:53/4
அண்ணல் மணி நெடும் தேர் வந்தது உண்டாம் என சிறிது – திருக்கோ:256/3
மேல்


வந்தமையான் (1)

வல்லை பொலிவொடு வந்தமையான் நின்று வான் வழுத்தும் – திருக்கோ:368/2
மேல்


வந்தவாறு (2)

கல் அதர் என் வந்தவாறு என்பவர் பெறின் கார்_மயிலே – திருக்கோ:264/4
இது மலர் பாவைக்கு என்னோ வந்தவாறு என்பர் ஏந்து_இழையே – திருக்கோ:275/4
மேல்


வந்தன (1)

வடிக்கு அலர் வேல்_கண்ணி வந்தன சென்று நம் யாய் அறியும் – திருக்கோ:291/3
மேல்


வந்தனன் (1)

மேவு இயம் கண்டனையோ வந்தனன் என வெய்து உயிர்த்து – திருக்கோ:384/3
மேல்


வந்தார் (3)

ஆர் அ தழை கொடு வந்தார் என வரும் ஐயுறவே – திருக்கோ:91/4
மஞ்சு ஆர் புனத்து அன்று மாம் தழை ஏந்தி வந்தார் அவர் என் – திருக்கோ:378/2
வந்தார் பரிசும் அன்றாய் நிற்குமாறு என் வள மனையில் – திருக்கோ:391/3
மேல்


வந்தால் (4)

வந்தால் இகழப்படுமே மட மான் விழி மயிலே – திருக்கோ:12/2
அணி ஆர் கயிலை மயில்காள் அயில் வேல் ஒருவர் வந்தால்
துணியாதன துணிந்தார் என்னும் நீர்மைகள் சொல்லு-மினே – திருக்கோ:145/3,4
நீர் உறு கான்யாறு அளவில நீந்தி வந்தால் நினது – திருக்கோ:176/2
இடம்-தொறும் பார்க்கும் இயவு ஒரு நீ எழில் வேலின் வந்தால்
படம்-தொறும் தீ அரவன் அம்பலம் பணியாரின் எம்மை – திருக்கோ:253/2,3
மேல்


வந்தான் (1)

வந்தான் வயல் அணி ஊரன் என சினவாள் மலர் கண் – திருக்கோ:363/1
மேல்


வந்திக்கும் (1)

நனி வரும் நாள் இதுவோ என்று வந்திக்கும் நல்_நுதலே – திருக்கோ:332/4
மேல்


வந்திடின் (2)

கொன் நிற வேலொடு வந்திடின் ஞாளி குரைதருமே – திருக்கோ:175/4
மறப்பான் அடுப்பது ஓர் தீவினை வந்திடின் சென்றுசென்று – திருக்கோ:205/3
மேல்


வந்தித்தல் (1)

மல் துன்று மா மலர் இட்டு உன்னை வாழ்த்தி வந்தித்தல் அன்றி – திருக்கோ:178/3
மேல்


வந்தித்து (1)

அலர் ஆயிரம் தந்து வந்தித்து மால் ஆயிரம் கரத்தால் – திருக்கோ:180/1
மேல்


வந்து (36)

யாழ் உடையார் மணம் காண் அணங்காய் வந்து அகப்பட்டதே – திருக்கோ:7/4
துளி வளர் சாரல் கரந்து உங்ஙனே வந்து தோன்றுவனே – திருக்கோ:16/4
உளம் ஆம் வகை நம்மை உய்ய வந்து ஆண்டு சென்று உம்பர் உய்ய – திருக்கோ:22/1
நல்வினையும் நயம் தந்தின்று வந்து நடுங்கு மின் மேல் – திருக்கோ:26/1
இவளை கண்டு இங்கு நின்று அங்கு வந்து அத்துணையும் பகர்ந்த – திருக்கோ:33/3
மாயத்தது ஆகி இதோ வந்து நின்றது என் மன் உயிரே – திருக்கோ:39/4
அடி சந்தம் மால் கண்டிலாதன காட்டி வந்து ஆண்டுகொண்டு என் – திருக்கோ:78/1
மாதே புனத்திடை வாளா வருவர் வந்து யாதும் சொல்லார் – திருக்கோ:82/3
என்னால் அறிவு இல்லை யான் ஒன்று உரைக்கிலன் வந்து அயலார் – திருக்கோ:89/2
இன்று அகத்து இல்லா பழி வந்து மூடும் என்று எள்குதுமே – திருக்கோ:92/4
ஏறும் அவன் இடபம் கொடி ஏற்றி வந்து அம்பலத்துள் – திருக்கோ:113/2
வடம் ஆர் முலை மடவாய் வந்து வைகிற்று இ வார் பொழிற்கே – திருக்கோ:120/4
வழியும் அது அன்னை என்னின் மகிழும் வந்து எந்தையும் நின் – திருக்கோ:135/1
ஆளி நிரைத்து அடல் ஆனைகள் தேரும் இரவில் வந்து
மீளி உரைத்தி வினையேன் உரைப்பது என் மெல்_இயற்கே – திருக்கோ:151/3,4
நாம் அரையாமத்து என்னோ வந்து வைகி நயந்ததுவே – திருக்கோ:164/4
அழுந்தேன் நரகத்து யான் என்று இருப்ப வந்து ஆண்டுகொண்ட – திருக்கோ:166/1
மாவை வந்து ஆண்ட மெல்நோக்கி-தன் பங்கர் வண் தில்லை மல்லல் – திருக்கோ:200/1
கோவை வந்து ஆண்ட செ வாய் கரும்_கண்ணி குறிப்பு அறியேன் – திருக்கோ:200/2
முறுவல் அக்கால் தந்து வந்து என் முலை முழுவி தழுவி – திருக்கோ:227/1
மின் தங்கு இடை நும்மையும் வந்து மேவுவன் அம்பலம் சேர் – திருக்கோ:268/2
வந்து ஆய்பவரை இல்லா மயில் முட்டை இளைய மந்தி – திருக்கோ:276/1
நின்றவர் தூது-கொல்லோ வந்து தோன்றும் நிரை_வளையே – திருக்கோ:280/4
வண்டல் உற்றேம் எம்-கண் வந்து ஒரு தோன்றல் வரி வளையீர் – திருக்கோ:290/1
முன் கடை-கண் இது காண் வந்து தோன்றும் முழு நிதியே – திருக்கோ:298/4
தெவ்வம் பணிய சென்றாலும் மன் வந்து அன்றி சேர்ந்து அறியான் – திருக்கோ:304/3
வாழி அன்றோ அருக்கன் பெரும் தேர் வந்து வைகுவதே – திருக்கோ:339/4
மேவிய மா நிதியோடு அன்பர் தேர் வந்து மேவினதே – திருக்கோ:349/4
சூழும் தொகு நிதியோடு அன்பர் தேர் வந்து தோன்றியதே – திருக்கோ:350/4
பூ ஆர் அகலம் வந்து ஊரன் தர புலம்பாய் நலம் பாய் – திருக்கோ:355/3
சிவந்த அம் சாந்தமும் தோன்றின வந்து திரு மனைக்கே – திருக்கோ:361/4
வீயே என அடியீர் நெடும் தேர் வந்து மேவினதே – திருக்கோ:370/4
அரமங்கையர் என வந்து விழா புகும் அவ்வவர் வான்_அரமங்கையர் – திருக்கோ:371/1
என வந்து அணுகும் அவள் அன்று உகிரால் – திருக்கோ:371/2
என்பிடை வந்து அமிழ்து ஊற நின்று ஆடி இரும் சுழியல் – திருக்கோ:377/2
வள் துறை தரு மால் அமுது அன்னவன் வந்து அணையான் – திருக்கோ:380/3
இருந்தேன் உய வந்து இணை மலர் கண்ணின் இன் நோக்கு அருளி – திருக்கோ:394/2
மேல்


வந்துவந்தே (1)

மாழை மெல் நோக்கி இடையாய் கழிந்தது வந்துவந்தே – திருக்கோ:61/4
மேல்


வந்தோர் (1)

குறைவிற்கும் கல்விக்கும் செல்விற்கும் நின் குலத்திற்கும் வந்தோர்
நிறைவிற்கும் மேதகு நீதிக்கும் ஏற்பின் அல்லால் நினையின் – திருக்கோ:266/1,2
மேல்


வம்பு (1)

கான குறவர்கள் கம்பலை செய்யும் வம்பு ஆர் சிலம்பா – திருக்கோ:159/2
மேல்


வய (1)

போர் உறு வேல் வய பொங்கு உரும் அஞ்சுக மஞ்சு இவரும் – திருக்கோ:176/3
மேல்


வயம் (2)

மொழியின் வழிநிற்கும் சுற்றம் முன்னே வயம் அம்பலத்து – திருக்கோ:135/2
வயம் தலை கூர்ந்து ஒன்றும் வாய்திறவார் வந்த வாள் அரக்கன் – திருக்கோ:383/2
மேல்


வயல் (7)

வடிவு ஆர் வயல் தில்லையோன் மலயத்து-நின்றும் வரு தேன் – திருக்கோ:139/1
வந்தான் வயல் அணி ஊரன் என சினவாள் மலர் கண் – திருக்கோ:363/1
எல்லி கை போது இயல் வேல் வயல் ஊரற்கு எதிர் கொண்டதே – திருக்கோ:364/4
மல்லை பொலி வயல் ஊரன் மெய்யே தக்க வாய்மையனே – திருக்கோ:368/4
வன் பெடை மேல் துயிலும் வயல் ஊரன் வரம்பு இலனே – திருக்கோ:377/4
மை கொண்ட கண்டர் வயல் கொண்ட தில்லை மல்கு ஊரர் நின்-வாய் – திருக்கோ:386/1
சேல் தான் திகழ் வயல் சிற்றம்பலவர் தில்லைநகர்-வாய் – திருக்கோ:390/1
மேல்


வயிர் (1)

செ வாய் கரு வயிர் சேர்த்து இ சிறியாள் பெரு மலர் கண் – திருக்கோ:170/3
மேல்


வர (10)

கரும் களி ஆர் மத யானை உண்டோ வர கண்டதுவே – திருக்கோ:52/4
பெண்ணை மடல் மிசை யான் வர பண்ணிற்று ஓர் பெண் கொடியே – திருக்கோ:75/4
சந்து ஈ வர முறியும் வெறி வீயும் தருகுவனே – திருக்கோ:163/4
நாகம் வர எதிர் நாம் கொள்ளும் நள்ளிருள்-வாய் நற ஆர் – திருக்கோ:171/3
கண்டிலையே வர கங்குல் எல்லாம் மங்குல் வாய் விளக்கும் – திருக்கோ:177/3
மணம் கொள் அம் சாயலும் மன்னனும் இன்னே வர கரைந்தால் – திருக்கோ:235/2
பித்தி தன் பின் வர முன் வருமோ ஓர் பெருந்தகையே – திருக்கோ:242/4
கொண்டல் உற்று ஏறும் கடல் வர எம் உயிர் கொண்டு தந்து – திருக்கோ:290/3
காண்பது அன்றே இன்று நாளை இங்கே வர கார் மலர் தேன் – திருக்கோ:323/3
உடுத்து அணி வாள் அரவன் தில்லை ஊரன் வர ஒருங்கே – திருக்கோ:352/1
மேல்


வரகுணண் (1)

மயல் ஓங்கு இரும் களி யானை வரகுணண் வெற்பின் வைத்த – திருக்கோ:327/2
மேல்


வரகுணன் (1)

அன்னவன் தேர் புறத்து அல்கல் செல்லாது வரகுணன் ஆம் – திருக்கோ:306/2
மேல்


வரதம் (1)

வரதம் உடைய அணி தில்லை அன்னவர் இ புனத்தார் – திருக்கோ:57/2
மேல்


வரம் (2)

வரம் கிடந்தான் தில்லை அம்பல முன்றில் அ மாயவனே – திருக்கோ:86/4
நந்தீ வரம் என்னும் நாரணன் நாள்_மலர் கண்ணிற்கு எஃகம் – திருக்கோ:163/1
மேல்


வரம்பு (2)

வரம்பு அயன் மால் அறியா தில்லை வானவன் வானகம் சேர் – திருக்கோ:251/2
வன் பெடை மேல் துயிலும் வயல் ஊரன் வரம்பு இலனே – திருக்கோ:377/4
மேல்


வரல் (3)

வரல் வேய்தருவன் இங்கே நில் உங்கே சென்று உன் வார் குழற்கு ஈர்ம் – திருக்கோ:119/3
சீயமும் மாவும் வெரீஇ வரல் என்பல் செறி திரை நீர் – திருக்கோ:207/2
கழி கட்டு இரவின் வரல் கழல் கை தொழுதே இரந்தேன் – திருக்கோ:255/3
மேல்


வரவு (1)

மத்த கரி உரியோன் தில்லை ஊரன் வரவு எனலும் – திருக்கோ:388/1
மேல்


வரற்பாற்றன்று (1)

சூர் உறு சோலையின்-வாய் வரற்பாற்றன்று தூங்கு இருளே – திருக்கோ:176/4
மேல்


வரன் (1)

தந்து ஈ வரன் புலியூர் அனையாய் தடம் கண் கடந்த – திருக்கோ:163/2
மேல்


வரால் (1)

தூண்டில் எடுத்த வரால் தெங்கொடு எற்ற பழம் விழுந்து – திருக்கோ:249/3
மேல்


வரி (5)

வரி சேர் தடம்_கண்ணி மம்மர் கைம்மிக்கு என்ன மாயம்-கொலோ – திருக்கோ:83/1
வான் தோய் மதில் தில்லை மா நகர் போலும் வரி_வளையே – திருக்கோ:257/4
வாழேன் என இருக்கும் வரி_கண்ணியை நீ வருட்டி – திருக்கோ:269/3
வண்டல் உற்றேம் எம்-கண் வந்து ஒரு தோன்றல் வரி வளையீர் – திருக்கோ:290/1
வீழும் வரி வளை மெல் இயல் ஆவி செல்லாத முன்னே – திருக்கோ:350/3
மேல்


வரி_கண்ணியை (1)

வாழேன் என இருக்கும் வரி_கண்ணியை நீ வருட்டி – திருக்கோ:269/3
மேல்


வரி_வளையே (1)

வான் தோய் மதில் தில்லை மா நகர் போலும் வரி_வளையே – திருக்கோ:257/4
மேல்


வரிப்பந்து (1)

சோதி வரிப்பந்து அடியார் சுனை புனல் ஆடல்செய்யார் – திருக்கோ:40/2
மேல்


வரின் (2)

பழியாம் பகல் வரின் நீ இரவு ஏதும் பயன் இல்லையே – திருக்கோ:261/4
அடுத்தன தாம் வரின் பொல்லாது இரவின் நின் ஆர் அருளே – திருக்கோ:267/4
மேல்


வரினும் (1)

யாழ் ஏர் மொழியாள் இர வரினும் பகல் சேறி என்று – திருக்கோ:269/2
மேல்


வரு (2)

வடிவு ஆர் வயல் தில்லையோன் மலயத்து-நின்றும் வரு தேன் – திருக்கோ:139/1
சுழியா வரு பெரு நீர் சென்னி வைத்து என்னை தன் தொழும்பின் – திருக்கோ:261/1
மேல்


வருக்கை (1)

மை ஆர் கதலி வனத்து வருக்கை பழம் விழு தேன் – திருக்கோ:262/1
மேல்


வருக (3)

ஆழி திருத்தும் மணல் குன்றின் நீத்து அகன்றார் வருக என்று – திருக்கோ:186/2
பண் கட மென் மொழி ஆர பருக வருக இன்னே – திருக்கோ:220/2
மெய் உறவாம் இது உன் இல்லே வருக என வெள்கி சென்றாள் – திருக்கோ:399/3
மேல்


வருங்கள் (1)

வருங்கள் தம் ஊர் பகர்ந்தால் பழியோ இங்கு வாழ்பவர்க்கு – திருக்கோ:55/4
மேல்


வருட்டி (1)

வாழேன் என இருக்கும் வரி_கண்ணியை நீ வருட்டி
தாழேன் என இடைக்கண் சொல்லி ஏகு தனி வள்ளலே – திருக்கோ:269/3,4
மேல்


வருட்டின் (1)

வருட்டின் திகைக்கும் வசிக்கின் துளங்கும் மனம் மகிழ்ந்து – திருக்கோ:270/1
மேல்


வருத்தம் (1)

வருத்தம் பயின்று-கொல்லோ வல்லி மெல்_இயல் வாடியதே – திருக்கோ:62/4
மேல்


வருத்துவ (1)

வள்ளி மருங்குல் வருத்துவ போன்ற வன முலையே – திருக்கோ:128/4
மேல்


வருந்த (1)

மின் அனையான் அருள் மேவலர் போல் மெல் விரல் வருந்த
மெல் நனை ஆய் மறியே பறியேல் வெறி ஆர் மலர்கள் – திருக்கோ:125/2,3
மேல்


வருந்தல் (1)

மன் நெறி தந்தது இருந்தன்று தெய்வம் வருந்தல் நெஞ்சே – திருக்கோ:49/2
மேல்


வருந்தாவகை (1)

சிறு கால் மருங்குல் வருந்தாவகை மிக என் சிரத்தின் – திருக்கோ:126/3
மேல்


வருந்தும் (2)

மன்னும் திரு வருந்தும் வரையாவிடின் நீர் வரைவு என்று – திருக்கோ:131/1
வருந்தும் மட நெஞ்சமே என்ன யாம் இனி வாழ் வகையே – திருக்கோ:272/4
மேல்


வருந்தேல் (1)

வருந்தேல் அது அன்று இதுவோ வருவது ஒர் வஞ்சனையே – திருக்கோ:394/4
மேல்


வருநாள் (1)

வருநாள் பிறவற்க வாழியரோ மற்று என் கண்மணி போன்று – திருக்கோ:44/2
மேல்


வரும் (20)

வரும் குன்றம் ஒன்று உரித்தோன் தில்லை அம்பலவன் மலயத்து – திருக்கோ:15/1
வரும் கள் நனைய வண்டு ஆடும் வளர் இள வல்லி அன்னீர் – திருக்கோ:53/2
வரும் கள் மலை மலர் சூட்டவற்றோ மற்று அ வான் கனையே – திருக்கோ:70/4
தோகைக்கும் தோன்றற்கும் ஒன்றாய் வரும் இன்ப துன்பங்களே – திருக்கோ:71/4
மண்ணை மடங்க வரும் ஒரு காலத்தும் மன்னி நிற்கும் – திருக்கோ:75/2
ஆர் அ தழை கொடு வந்தார் என வரும் ஐயுறவே – திருக்கோ:91/4
விருப்பர்க்கு யாவர்க்கும் மேலவர்க்கு மேல் வரும் ஊர் எரித்த – திருக்கோ:143/2
வரும் கழி காதல் வனசங்கள் கூப்பும் மலர் கைகளே – திருக்கோ:190/4
வைவந்த வேலவர் சூழ்வர தேர் வரும் வள்ளல் உள்ளம் – திருக்கோ:212/1
பின் பணைத்தோளி வரும் இ பெரும் சுரம் செல்வது அன்று – திருக்கோ:219/2
மலரா வரும் மருந்தும் இல்லையோ நும் வரையிடத்தே – திருக்கோ:259/4
விழியா வரும் புரி மென் குழலாள் திறத்து ஐய மெய்யே – திருக்கோ:261/3
திளையா வரும் அருவி கயிலை பயில் செல்வியையே – திருக்கோ:294/4
வெள் இனம் ஆர்ப்ப வரும் பெரும் தேர் இன்று மெல்_இயலே – திருக்கோ:295/4
கயல் ஓங்கு இரும் சிலை கொண்டு மன் கோபமும் காட்டி வரும்
செயல் ஓங்கு எயில் எரி செய்த பின் இன்று ஓர் திரு முகமே – திருக்கோ:327/3,4
வரும் தேர் இதன் முன் வழங்கேல் முழங்கேல் வள முகிலே – திருக்கோ:329/4
பனி வரும் கண் பரமன் திருச்சிற்றம்பலம் அனையாய் – திருக்கோ:332/2
துனி வரும் நீர்மை இது என் என்று தூ நீர் தெளித்து அளிப்ப – திருக்கோ:332/3
நனி வரும் நாள் இதுவோ என்று வந்திக்கும் நல்_நுதலே – திருக்கோ:332/4
பள்ளம் புகும் புனல் போன்று அகத்தே வரும் பான்மையளே – திருக்கோ:379/4
மேல்


வருமால் (1)

வருமால் உடல் மன் பொருந்தல் திருந்த மணந்தவர் தேர் – திருக்கோ:326/3
மேல்


வருமே (1)

எதிரே வருமே சுரமே வெறுப்ப ஒர் ஏந்தலோடே – திருக்கோ:243/4
மேல்


வருமோ (1)

பித்தி தன் பின் வர முன் வருமோ ஓர் பெருந்தகையே – திருக்கோ:242/4
மேல்


வருவது (3)

உடையார் கடவி வருவது போலும் உருவினதே – திருக்கோ:136/4
ஈற்றா என நீர் வருவது பண்டு இன்று எம் ஈசர் தில்லை – திருக்கோ:382/3
வருந்தேல் அது அன்று இதுவோ வருவது ஒர் வஞ்சனையே – திருக்கோ:394/4
மேல்


வருவர் (1)

மாதே புனத்திடை வாளா வருவர் வந்து யாதும் சொல்லார் – திருக்கோ:82/3
மேல்


வருவன் (1)

மயிலை சிலம்ப கண்டு யான் போய் வருவன் வண் பூம் கொடிகள் – திருக்கோ:30/3
மேல்


வருவன (1)

வருவன செல்வன தூதுகள் ஏதில வான் புலியூர் – திருக்கோ:281/1
மேல்


வருவான் (1)

வேட்டம் திரி சரிவாய் வருவான் சொல்லு மெல்_இயலே – திருக்கோ:156/4
மேல்


வருவித்த (1)

தெளிசென்ற வேல் கண் வருவித்த செல்லல் எல்லாம் தெளிவித்து – திருக்கோ:50/3
மேல்


வரை (22)

இறைவா தட வரை தோட்கு என்-கொலாம் புகுந்து எய்தியதே – திருக்கோ:20/4
கொடும் கால் குல வரை ஏழு ஏழ் பொழில் எழில் குன்றும் அன்றும் – திருக்கோ:31/1
செ வரை மேனியன் சிற்றம்பலவன் செழும் கயிலை – திருக்கோ:114/2
அ வரை மேல் அன்றி இல்லை கண்டாய் உள்ளவாறு அருளான் – திருக்கோ:114/3
இ வரை மேல் சிலம்பன் எளிதில் தந்த ஈர்ம் தழையே – திருக்கோ:114/4
தயல் வளர் மேனியன் அம்பலத்தான் வரை தண் புனத்தே – திருக்கோ:117/4
வேய் தந்த வெண் முத்தம் சிந்து பைம் கார் வரை மீன் பரப்பி – திருக்கோ:130/1
வரை அன்று ஒருகால் இரு கால் வளைய நிமிர்த்து வட்கார் – திருக்கோ:152/1
மாது உற்ற மேனி வரை உற்ற வில்லி தில்லை நகர் சூழ் – திருக்கோ:174/1
தளரும் தட வரை தண் சிலம்பா தனது அங்கம் எங்கும் – திருக்கோ:193/2
நலம் பாவிய முற்றும் நல்கினும் கல் வரை நாடர் அம்ம – திருக்கோ:197/2
பொன் போல் புரிசை வட வரை காட்ட பொலி புலியூர் – திருக்கோ:222/2
ஆண்டான் அரு வரை ஆளி அன்னானை கண்டேன் அயலே – திருக்கோ:244/3
பிளிறு உற்ற வான பெரு வரை நாட பெடை நடையோடு – திருக்கோ:254/2
இற வரை உம்பர் கடவுள் பராய் நின்று எழிலி உன்னி – திருக்கோ:260/1
குறவரை ஆர்க்கும் குளிர் வரை நாட கொழும் பவள – திருக்கோ:260/2
நிற வரை மேனியன் சிற்றம்பலம் நெஞ்சு உறாதவர் போல் – திருக்கோ:260/3
வாரி களிற்றின் மருப்பு உகு முத்தம் வரை_மகளிர் – திருக்கோ:265/1
இறை வில் குலா வரை ஏந்தி வண் தில்லையன் ஏழ் பொழிலும் – திருக்கோ:266/3
பந்தாடு இரும் பொழில் பல் வரை நாடன் பண்போ இனிதே – திருக்கோ:276/2
புன கிளி யாம் கடியும் வரை சாரல் பொருப்பிடத்தே – திருக்கோ:293/4
பிரசம் திகழும் வரை புரை யானையின் பீடு அழித்தார் – திருக்கோ:299/1
மேல்


வரை-வாய் (3)

தரும் கண் நுதல் தில்லை அம்பலத்தோன் தட மால் வரை-வாய்
கரும் கண் சிவப்ப கனி வாய் விளர்ப்ப கண் ஆர் அளி பின் – திருக்கோ:70/2,3
பொழில் வாய் தட வரை-வாய் அல்லது இல்லை இ பூம் தழையே – திருக்கோ:94/4
தாங்கும் ஒருவன் தட வரை-வாய் தழங்கும் அருவி – திருக்கோ:158/2
மேல்


வரை_மகளிர் (1)

வாரி களிற்றின் மருப்பு உகு முத்தம் வரை_மகளிர்
வேரிக்கு அளிக்கும் விழு மலை நாட விரி திரையின் – திருக்கோ:265/1,2
மேல்


வரையாவிடின் (1)

மன்னும் திரு வருந்தும் வரையாவிடின் நீர் வரைவு என்று – திருக்கோ:131/1
மேல்


வரையிடத்தே (1)

மலரா வரும் மருந்தும் இல்லையோ நும் வரையிடத்தே – திருக்கோ:259/4
மேல்


வரையின் (1)

சீர் அளவு இல்லா திகழ்தரு கல்வி செம்பொன் வரையின்
ஆர் அளவு இல்லா அளவு சென்றார் அம்பலத்துள் நின்ற – திருக்கோ:308/1,2
மேல்


வரையே (3)

ஆவி அன்னான் பயிலும் கயிலாயத்து அரு வரையே – திருக்கோ:37/4
நிறம் மனை வேங்கை அதள் அம்பலவன் நெடு வரையே – திருக்கோ:96/4
கடி தேர் குழல் மங்கை கண்டிடு இ விண் தோய் கன வரையே – திருக்கோ:216/4
மேல்


வரையோ (1)

மன்னுடை மால் வரையோ மலரோ விசும்போ சிலம்பா – திருக்கோ:28/3
மேல்


வரைவாய் (1)

கல் பாவிய வரைவாய் கடிது ஓட்ட களவகத்தே – திருக்கோ:8/4
மேல்


வரைவு (1)

மன்னும் திரு வருந்தும் வரையாவிடின் நீர் வரைவு என்று – திருக்கோ:131/1
மேல்


வல் (1)

யாழ் இயல் மென் மொழி வல் மன பேதை ஒர் ஏதிலன் பின் – திருக்கோ:230/1
மேல்


வல்சியின் (2)

கடம்-தொறும் வாரண வல்சியின் நாடி பல் சீயம் கங்குல் – திருக்கோ:253/1
வல்சியின் எண்கு வளர் புற்று அகழ மல்கும் இருள்-வாய் – திருக்கோ:264/1
மேல்


வல்லள்-கொல் (1)

மை மலர் வாள்_கண்ணி வல்லள்-கொல் ஆம் தில்லையான் மலை-வாய் – திருக்கோ:233/2
மேல்


வல்லளோ (1)

மற்றொன்று சிந்திப்பரேல் வல்லளோ மங்கை வாழ் வகையே – திருக்கோ:178/4
மேல்


வல்லன (1)

கொல் வினை வல்லன கோங்கு அரும்பு ஆம் என்று பாங்கன் சொல்ல – திருக்கோ:26/2
மேல்


வல்லி (6)

அளி வளர் வல்லி அன்னாய் முன்னி ஆடு பின் யான் அளவா – திருக்கோ:16/2
வாம் பிணையால் வல்லி ஒல்குதலால் மன்னும் அம்பலவன் – திருக்கோ:38/2
எளிது அன்று இனி கனி வாய் வல்லி புல்லல் எழில் மதி கீற்று – திருக்கோ:50/1
வரும் கள் நனைய வண்டு ஆடும் வளர் இள வல்லி அன்னீர் – திருக்கோ:53/2
வருத்தம் பயின்று-கொல்லோ வல்லி மெல்_இயல் வாடியதே – திருக்கோ:62/4
ஊதைக்கு அலமரும் வல்லி ஒப்பாள் முத்தன் தில்லை அன்னாள் – திருக்கோ:239/2
மேல்


வல்லியின் (2)

மரு வளர் மாலையர் வல்லியின் ஒல்கி அன நடை வாய்ந்து – திருக்கோ:1/3
மயில் என பேர்ந்து இள வல்லியின் ஒல்கி மெல் மான் விழித்து – திருக்கோ:224/1
மேல்


வல்லை (1)

வல்லை பொலிவொடு வந்தமையான் நின்று வான் வழுத்தும் – திருக்கோ:368/2
மேல்


வல்லையேல் (1)

என் ஆழ் துயர் வல்லையேல் சொல்லு நீர்மை இனியவர்க்கே – திருக்கோ:89/4
மேல்


வல்லோன் (1)

மருங்கு அளியா அனல் ஆட வல்லோன் தில்லையான் மலை ஈங்கு – திருக்கோ:52/2
மேல்


வல (2)

தெறு வல காலனை செற்றவன் சிற்றம்பலம் சிந்தியார் – திருக்கோ:227/3
உறு வல கானகம் தான் படர்வான் ஆம் ஒளி_இழையே – திருக்கோ:227/4
மேல்


வலக்காரங்கள் (1)

சிறு வலக்காரங்கள் செய்த எல்லாம் முழுதும் சிதைய – திருக்கோ:227/2
மேல்


வலம் (1)

இருந்து திவண்டன வால் எரி முன் வலம் செய்து இட-பால் – திருக்கோ:300/3
மேல்


வலம்கொள்வன் (1)

பல்லாண்டு அடியேன் அடி வலம்கொள்வன் பணி_மொழியே – திருக்கோ:387/4
மேல்


வலம்புரியின் (1)

வள் இனம் ஆர்ப்ப மதுகரம் ஆர்ப்ப வலம்புரியின்
வெள் இனம் ஆர்ப்ப வரும் பெரும் தேர் இன்று மெல்_இயலே – திருக்கோ:295/3,4
மேல்


வலியது (1)

ஊழின் வலியது ஒன்று என்னை ஒளி மேகலை உகளும் – திருக்கோ:350/2
மேல்


வலை (1)

காய் சின வேல் அன்ன மின் இயல் கண்ணின் வலை கலந்து – திருக்கோ:74/1
மேல்


வழங்கா (3)

வழங்கா அதரின் வழங்கு என்றுமோ இன்று எம் வள்ளலையே – திருக்கோ:157/4
குழி கண் களிறு வெரீஇ அரி யாளி குழீஇ வழங்கா
கழி கட்டு இரவின் வரல் கழல் கை தொழுதே இரந்தேன் – திருக்கோ:255/2,3
தெய்வம் பணிந்து அறியாள் என்றும் நின்று திறை வழங்கா
தெவ்வம் பணிய சென்றாலும் மன் வந்து அன்றி சேர்ந்து அறியான் – திருக்கோ:304/2,3
மேல்


வழங்கு (1)

வழங்கா அதரின் வழங்கு என்றுமோ இன்று எம் வள்ளலையே – திருக்கோ:157/4
மேல்


வழங்கும் (2)

வழங்கும் பிரான் எரியாடி தென் தில்லை மணி நகர்க்கே – திருக்கோ:127/4
சேண் நிகர் காவின் வழங்கும் புன்னை துறை சேர்ப்பர் திங்கள் – திருக்கோ:183/2
மேல்


வழங்கேல் (1)

வரும் தேர் இதன் முன் வழங்கேல் முழங்கேல் வள முகிலே – திருக்கோ:329/4
மேல்


வழி (2)

துளை வழி நேர் கழி கோத்து என தில்லை தொல்லோன் கயிலை – திருக்கோ:6/2
விள்ளும் பரிசு சென்றார் வியன் தேர் வழி தூரல் கண்டாய் – திருக்கோ:185/3
மேல்


வழிநிற்கும் (1)

மொழியின் வழிநிற்கும் சுற்றம் முன்னே வயம் அம்பலத்து – திருக்கோ:135/2
மேல்


வழிபாடுசெய்தாற்கு (1)

அலர் ஆர் கழல் வழிபாடுசெய்தாற்கு அளவில் ஒளிகள் – திருக்கோ:180/2
மேல்


வழியும் (1)

வழியும் அது அன்னை என்னின் மகிழும் வந்து எந்தையும் நின் – திருக்கோ:135/1
மேல்


வழியே (1)

மன் செய்த முன் நாள் மொழி வழியே அன்ன வாய்மை கண்டும் – திருக்கோ:278/1
மேல்


வழுத்தா (2)

தேவர் சென்று ஏத்தும் சிவன் தில்லை அம்பலம் சீர் வழுத்தா
பாவர் சென்று அல்கும் நரகம் அனைய புனை அழல் கான் – திருக்கோ:337/2,3
சிரம் அங்கு அயனை செற்றோன் தில்லை சிற்றம்பலம் வழுத்தா
புர மங்கையரின் நையாது ஐய காத்து நம் பொற்பரையே – திருக்கோ:371/3,4
மேல்


வழுத்தார் (1)

பொன் அம் கழல் வழுத்தார் புலன் என்ன புலம்புவனே – திருக்கோ:131/4
மேல்


வழுத்தாவரு (1)

வளையா வழுத்தாவரு திருச்சிற்றம்பலத்து மன்னன் – திருக்கோ:294/3
மேல்


வழுத்துநர் (1)

மை வந்த கோன் தில்லை வாழ்த்தார் மனத்தின் வழுத்துநர் போல் – திருக்கோ:212/3
மேல்


வழுத்தும் (2)

வல்லை பொலிவொடு வந்தமையான் நின்று வான் வழுத்தும்
தில்லை பொலி சிவன் சிற்றம்பலம் சிந்தை செய்பவரின் – திருக்கோ:368/2,3
தேன் வண்டு உறைதரு கொன்றையன் சிற்றம்பலம் வழுத்தும்
வான் வள் துறை தரு வாய்மையன் மன்னு குதலை இன் வாயான் – திருக்கோ:380/1,2
மேல்


வழுவா (1)

வழுவா இயல் எம் மலையர் விதைப்ப மற்று யாம் வளர்த்த – திருக்கோ:142/1
மேல்


வள் (3)

வள் இனம் ஆர்ப்ப மதுகரம் ஆர்ப்ப வலம்புரியின் – திருக்கோ:295/3
வான் வள் துறை தரு வாய்மையன் மன்னு குதலை இன் வாயான் – திருக்கோ:380/2
வள் துறை தரு மால் அமுது அன்னவன் வந்து அணையான் – திருக்கோ:380/3
மேல்


வள்ளல் (3)

துலங்கலை சென்று இது என்னோ வள்ளல் உள்ளம் துயர்கின்றதே – திருக்கோ:24/4
வைவந்த வேலவர் சூழ்வர தேர் வரும் வள்ளல் உள்ளம் – திருக்கோ:212/1
மருந்தும் அமிர்தமும் ஆகும் முன்னோன் தில்லை வாழ்த்தும் வள்ளல்
திருந்தும் கடன் நெறி செல்லும் இவ்வாறு சிதைக்கும் என்றால் – திருக்கோ:272/2,3
மேல்


வள்ளலே (3)

இராகம் கண்டால் வள்ளலே இல்லையே எமர் எண்ணுவதே – திருக்கோ:194/4
தாழேன் என இடைக்கண் சொல்லி ஏகு தனி வள்ளலே – திருக்கோ:269/4
தக்கு இன்று இருந்திலன் நின்ற செ வேல் எம் தனி வள்ளலே – திருக்கோ:376/4
மேல்


வள்ளலையே (2)

வழங்கா அதரின் வழங்கு என்றுமோ இன்று எம் வள்ளலையே – திருக்கோ:157/4
வாழி திருத்தி தரக்கிற்றியோ உள்ளம் வள்ளலையே – திருக்கோ:186/4
மேல்


வள்ளி (1)

வள்ளி மருங்குல் வருத்துவ போன்ற வன முலையே – திருக்கோ:128/4
மேல்


வள்ளை (1)

துன்று அம் கிடங்கும் துறைதுறை வள்ளை வெள்ளை நகையார் – திருக்கோ:221/3
மேல்


வள (3)

வரும் தேர் இதன் முன் வழங்கேல் முழங்கேல் வள முகிலே – திருக்கோ:329/4
மன் அணி தில்லை வள நகர் அன்ன அன்னநடையாள் – திருக்கோ:342/3
வந்தார் பரிசும் அன்றாய் நிற்குமாறு என் வள மனையில் – திருக்கோ:391/3
மேல்


வளம் (4)

வளம் மா பொதும்பரின் வஞ்சித்து நின்ற ஒர் வஞ்சி மருங்குல் – திருக்கோ:22/3
தினை வளம் காத்து சிலம்பு எதிர் கூஉய் சிற்றில் முற்று இழைத்து – திருக்கோ:118/1
சுனை வளம் பாய்ந்து துணை மலர் கொய்து தொழுது எழுவார் – திருக்கோ:118/2
வினை வளம் நீறு எழ நீறு அணி அம்பலவன்-தன் வெற்பில் – திருக்கோ:118/3
மேல்


வளர் (25)

திரு வளர் தாமரை சீர் வளர் காவிகள் ஈசர் தில்லை – திருக்கோ:1/1
திரு வளர் தாமரை சீர் வளர் காவிகள் ஈசர் தில்லை – திருக்கோ:1/1
குரு வளர் பூம் குமிழ் கோங்கு பைம் காந்தள் கொண்டு ஓங்கு தெய்வ – திருக்கோ:1/2
மரு வளர் மாலையர் வல்லியின் ஒல்கி அன நடை வாய்ந்து – திருக்கோ:1/3
உரு வளர் காமன்-தன் வென்றி கொடி போன்று ஒளிர்கின்றதே – திருக்கோ:1/4
தெளி வளர் வான் சிலை செம் கனி வெண் முத்தம் திங்களின் வாய்ந்து – திருக்கோ:16/1
அளி வளர் வல்லி அன்னாய் முன்னி ஆடு பின் யான் அளவா – திருக்கோ:16/2
ஒளி வளர் தில்லை ஒருவன் கயிலை உகு பெரும் தேன் – திருக்கோ:16/3
துளி வளர் சாரல் கரந்து உங்ஙனே வந்து தோன்றுவனே – திருக்கோ:16/4
வரும் கள் நனைய வண்டு ஆடும் வளர் இள வல்லி அன்னீர் – திருக்கோ:53/2
பண்டு ஆல் இயலும் இலை வளர் பாலகன் பார் கிழித்து – திருக்கோ:105/1
வண்டு ஆல் இயலும் வளர் பூம் துறைவ மறைக்கின் என்னை – திருக்கோ:105/3
புயல் வளர் ஊசல் முன் ஆடி பொன்னே பின்னை போய் பொலியும் – திருக்கோ:117/1
அயல் வளர் குன்றில் நின்று ஏற்றும் அருவி திரு உருவின் – திருக்கோ:117/2
கயல் வளர் வாள்_கண்ணி போதரு காதரம் தீர்த்து அருளும் – திருக்கோ:117/3
தயல் வளர் மேனியன் அம்பலத்தான் வரை தண் புனத்தே – திருக்கோ:117/4
புனை வளர் கொம்பர் அன்னாய் அன்ன காண்டும் புன மயிலே – திருக்கோ:118/4
பனை வளர் கை மா படாத்து அம்பலத்து அரன் பாதம் விண்ணோர் – திருக்கோ:154/1
புனை வளர் சாரல் பொதியின் மலை பொலி சந்து அணிந்து – திருக்கோ:154/2
சுனை வளர் காவிகள் சூடி பைம் தோகை துயில் பயிலும் – திருக்கோ:154/3
சினை வளர் வேங்கைகள் யாங்கள் நின்று ஆடும் செழும் பொழிலே – திருக்கோ:154/4
வெற்பக சோலையின் வேய் வளர் தீ சென்று விண்ணின் நின்ற – திருக்கோ:168/3
மொய் ஆர் வளர் இள வேங்கை பொன் மாலையின் முன்னினவே – திருக்கோ:262/4
வல்சியின் எண்கு வளர் புற்று அகழ மல்கும் இருள்-வாய் – திருக்கோ:264/1
வன்னி வளைத்த வளர் சடையோனை வணங்கலர் போல் – திருக்கோ:317/2
மேல்


வளர்க்கும் (1)

மான கனகம் தரும் மலர் கண்கள் முத்தம் வளர்க்கும்
தேன் நக்க தார் மன்னன் என்னோ இனி சென்று தேர் பொருளே – திருக்கோ:335/3,4
மேல்


வளர்கின்றதே (1)

மணம் தாழ் புரி குழலாள் அல்குல் போல வளர்கின்றதே – திருக்கோ:9/4
மேல்


வளர்த்த (1)

வழுவா இயல் எம் மலையர் விதைப்ப மற்று யாம் வளர்த்த
கொழு வார் தினையின் குழாங்கள் எல்லாம் எம் குழாம் வணங்கும் – திருக்கோ:142/1,2
மேல்


வளர்ந்த (2)

ஒருநாள் பிரியாது உயிரின் பழகி உடன் வளர்ந்த
அரு நாண் அளிய அழல் சேர் மெழுகு ஒத்து அழிகின்றதே – திருக்கோ:44/3,4
மல் பாய் விடையோன் மகிழ் புலியூர் என்னொடும் வளர்ந்த
பொற்பு ஆர் திரு நாண் பொருப்பர் விருப்பு புகுந்து நுந்த – திருக்கோ:208/1,2
மேல்


வளர்ப்பான் (1)

மயில் மன்னு சாயல் இ மானை பிரிந்து பொருள் வளர்ப்பான்
வெயில் மன்னு வெம் சுரம் சென்றது எல்லாம் விடையோன் புலியூர் – திருக்கோ:351/1,2
மேல்


வளரும் (1)

வளரும் கறி அறியா மந்தி தின்று மம்மர்க்கு இடமாய் – திருக்கோ:193/1
மேல்


வளவிய (1)

வளவிய வான் கொங்கை வாள் தடம் கண் நுதல் மா மதியின் – திருக்கோ:10/2
மேல்


வளாய் (1)

மை நிற வார் குழல் மாலையும் தாதும் வளாய் மதம் சேர் – திருக்கோ:69/3
மேல்


வளை (9)

வளை பயில் கீழ் கடல் நின்று இட மேல் கடல் வான் நுகத்தின் – திருக்கோ:6/1
கொடுக்கோ வளை மற்று நும் ஐயர்க்கு ஆய குற்றேவல் செய்கோ – திருக்கோ:63/3
வாள் நிகர் வெள் வளை கொண்டு அகன்றார் திறம் வாய்திறவாய் – திருக்கோ:183/3
நில்லா வளை நெஞ்சம் நெக்குருகும் நெடும் கண் துயில – திருக்கோ:192/1
நெருங்கு வளை கிள்ளை நீங்கிற்றிலள் நின்று நான்முகனோடு – திருக்கோ:331/2
ஒருங்கு வளை கரத்தான் உணராதவன் தில்லை ஒப்பாய் – திருக்கோ:331/3
வீழும் வரி வளை மெல் இயல் ஆவி செல்லாத முன்னே – திருக்கோ:350/3
எடுத்து அணி கை ஏறு இன வளை ஆர்ப்ப இள மயில் ஏர் – திருக்கோ:352/2
ஓங்கு வளை கரத்தார்க்கு அடுத்தோம் மன் உறாவரையே – திருக்கோ:357/4
மேல்


வளைக்கே (1)

பகல் குன்ற பல் உகுத்தோன் பழனம் அன்ன பல் வளைக்கே – திருக்கோ:4/4
மேல்


வளைத்த (4)

பொன்னி வளைத்த புனல் சூழ் நிலவி பொலி புலியூர் – திருக்கோ:317/1
வன்னி வளைத்த வளர் சடையோனை வணங்கலர் போல் – திருக்கோ:317/2
துன்னி வளைத்த நம் தோன்றற்கு பாசறை தோன்றும்-கொலோ – திருக்கோ:317/3
தீங்கு வளைத்த வில்லோன் தில்லை சிற்றம்பலத்து அயல்வாய் – திருக்கோ:357/3
மேல்


வளைத்து (2)

மின்னி வளைத்து விரிநீர் கவரும் வியன் முகிலே – திருக்கோ:317/4
மருங்கு வளைத்து மன் பாசறை நீடிய வைகலுமே – திருக்கோ:331/4
மேல்


வளைத்துவைத்து (1)

ஆங்கு வளைத்துவைத்து ஆரேனும் கொள்க நள்ளார் அரணம் – திருக்கோ:357/2
மேல்


வளைய (1)

வரை அன்று ஒருகால் இரு கால் வளைய நிமிர்த்து வட்கார் – திருக்கோ:152/1
மேல்


வளையா (1)

வளையா வழுத்தாவரு திருச்சிற்றம்பலத்து மன்னன் – திருக்கோ:294/3
மேல்


வளையீர் (1)

வண்டல் உற்றேம் எம்-கண் வந்து ஒரு தோன்றல் வரி வளையீர்
உண்டல் உற்றேம் என்று நின்றது ஓர் போழ்து உடையான் புலியூர் – திருக்கோ:290/1,2
மேல்


வளையே (4)

விருந்தினன் யான் உங்கள் சீறூர் அதனுக்கு வெள்_வளையே – திருக்கோ:148/4
வான் தோய் மதில் தில்லை மா நகர் போலும் வரி_வளையே – திருக்கோ:257/4
விரிந்தன காந்தள் வெருவரல் கார் என வெள்_வளையே – திருக்கோ:279/4
நின்றவர் தூது-கொல்லோ வந்து தோன்றும் நிரை_வளையே – திருக்கோ:280/4
மேல்


வற்றாது (1)

ஆனந்த வெள்ளம் வற்றாது முற்றாது இ அணி நலமே – திருக்கோ:307/4
மேல்


வற்றும் (1)

திறம் திரிந்து ஆர்கலியும் முற்றும் வற்றும் இ சேண் நிலத்தே – திருக்கோ:213/4
மேல்


வறிதே (1)

அளி அமர்ந்து ஏறின் வறிதே இருப்பின் பளிங்கு அடுத்த – திருக்கோ:64/3
மேல்


வறியார் (1)

வறியார் இருமை அறியார் என மன்னும் மா நிதிக்கு – திருக்கோ:333/1
மேல்


வன் (7)

மல வன் குரம்பையை மாற்றி அ மால் முதல் வானர்க்கு அப்பால் – திருக்கோ:155/1
பிணையும் கலையும் வன் பேய்த்தேரினை பெரு நீர் நசையால் – திருக்கோ:202/1
தெள் வன் புனல் சென்னியோன் அம்பலம் சிந்தியார் இனம் சேர் – திருக்கோ:237/1
முள் வன் பரல் முரம்பத்தின் முன் செய் வினையேன் எடுத்த – திருக்கோ:237/2
மயில் இது அன்றே கொடி வாரணம் காண்க வன் சூர் தடிந்த – திருக்கோ:285/3
வன் மா களிற்றொடு சென்றனர் இன்று நம் மன்னவரே – திருக்கோ:338/4
வன் பெடை மேல் துயிலும் வயல் ஊரன் வரம்பு இலனே – திருக்கோ:377/4
மேல்


வன்னி (1)

வன்னி வளைத்த வளர் சடையோனை வணங்கலர் போல் – திருக்கோ:317/2
மேல்


வன (1)

வள்ளி மருங்குல் வருத்துவ போன்ற வன முலையே – திருக்கோ:128/4
மேல்


வனசங்கள் (1)

வரும் கழி காதல் வனசங்கள் கூப்பும் மலர் கைகளே – திருக்கோ:190/4
மேல்


வனத்து (1)

மை ஆர் கதலி வனத்து வருக்கை பழம் விழு தேன் – திருக்கோ:262/1
மேல்


வனத்தே (1)

அருவி செய் தாழ் புனத்து ஐவனம் கொய்யவும் இ வனத்தே
பிரிவு செய்தால் அரிதே கொள்க பேயொடும் என்றும் பெற்றி – திருக்கோ:144/2,3

மேல்